சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளும் சீல் வைக்கப்படும் என்றும், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் அறிவித்தார். இதன் மூலம், அந்தந்த மாவட்டங்களில் எந்த மாதிரியான சேவைகள் பாதிக்கப்படும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளுக்கும் சீல்.. எந்தெந்த சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படும்?